in

கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக? | DMK leads 2 constituency in Coimbatore said Intelligence


கோவையில் கவுண்டர், நாயுடு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயரும், உக்கடம் மேம்பாலத்துக்கு சி. சுப்பிரமணியம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரத்தில் செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா

செம்மொழிப் பூங்கா
தி.விஜய்

அடுத்தடுத்து பெரியார் நூலகம் திறப்பு, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்தமுறை கோவையை அவ்வளவு எளிதில் விட்டு கொடுக்க மாட்டோம்.” என்றனர். இந்த தகவலால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் அப்செட் ஆகியுள்ளனர்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“தமிழகம் அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” – தவெக விஜய்| “Tamil Nadu is heading towards a dangerous future,” – TVK Vijay

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு புகார்”- அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!- 800 crore land case admk person fir